Search This Blog

Thursday 17 April 2014

உனக்காய் மாறிடுவேன்

உனக்காய் மாறிடுவேன்  

நீ சிரிப்பதற்காய்
நான் சோகம் மறப்பேன்...

நீ அரவணைக்க நான்
உன்அன்பின் அடிமையாவேன்..

உன் கோவத்தில் நான்
மவுனமாய் இருப்பேன்..

உன் தாகத்தில் நான்
தீர்த்தமாய் இருப்பேன்..

உன் ஏமாற்றத்தில் நான்
என்னை வெறுப்பேன்..!

காதல்

No comments:

Post a Comment