Search This Blog

Sunday 20 November 2022

💑 சித்தி அன்பு 💑

                                                        💑  சித்தி அன்பு 💑

                                                 

😍தாயாகி பெர்றேடுக்கும் முன்பே தாய்மை உணர்வை அள்ளிக் கொடுத்து விடுகிறார்கள் அக்காவின் பிள்ளை 💑ஒரு குழந்தையை பத்து மாதம் சுமந்து பெர்றேடுக்காலேயே தாயாகும் உரிமை கொண்ட ஓர் உறவு சித்தி 😍

Friday 30 September 2022

👭 அக்கா தங்கை👭

                     👭 அக்கா தங்கை👭  

                                           

😍இன்பமோ 😌துன்பமோ 😭அழுகையொ சிரிப்போ😂 பகிர்ந்து கொள்ள நம்பிக்கையான👍 ஒரே ஜீவன் என் உடன்பிறப்பு மட்டும் தான்...!!!!👭நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்று கேட்டால் சொல்ல தெரியல....😋 ஆனால் உன்ன போல ஒரு தோழி எனக்கு எப்பவவும் கிடைக்கப்போறதும் இல்லை.....!!!👭என்னதான்😀 அடிச்சிகிட்டாலும் ஆயிரம் சண்டைப்போட்டாலும் தங்கச்சிக்கு அக்கா இரண்டாவது தாய் தான் ...!!😘😘  அக்காக்கு தங்கை முதல் குழந்தை...😍      😃 தான்😍 இன்பத்திலும் துன்பத்திலும் மனம் விட்டு பேச தான் தெரியும் உண்மையான அக்கா தங்கை ....👭



Wednesday 21 September 2022

👭👭 நட்பு 👭👭

    👭👭 ட்பு 👭👭


 

😊தட்டிக்கொடுக்க நண்பன் இருந்தால் வேதனை கூட சாதனை ஆகும்😍காதல் என்பது கை சேர்த்து போகும் வரை......  💏 நட்பு என்பது உயிர் பிரிந்து போதும் வரை........!!!!💏அன்பு என்ற தூண்டினால் கோர்க்கப்பட்ட  பாசம் என்ற வகையில் சிக்கி 😘உனக்காக நானும் ....😘எனக்காக நீயும் உருகும் அதிசய நிகழ்வே நட்பு.......👭😒 உறவுகள் அனைத்தும் காரியம் ஆவதற்க்காக நமக்காக போடுவார் வேஷம்......!!😏 👭நட்பு என்ற ஒன்றில் மட்டும் எதையும் எதிர்பாராமல் உண்மையாக கிடைக்கும் நேசம்.....!!💕 நூறு நண்பர்களை: தேடுவதை விட, 💖நூறு ஆண்டு நிலைத்து நிற்கும் ஒரு நண்பனை தேடு உன்னை உசத்தில் வைக்கும் அந்த நட்பு .....!!!👭💏

Tuesday 20 September 2022

😍😍 அன்பு 😍😍

                                     😍😍 அன்பு 😍😍


💖உறவென்று ஆயிரம் பேர் இருந்தாலும்...... ஒருவருக்காக மட்டும் மனது ஏங்குவது தான் உண்மையான அன்பு💘 😏வாழ்க்கைக்கு தேவை பணமோ பொருளோ அல்ல ....😉புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்காத மற்றும் விட்டு விழாத உண்மையான அன்பு மட்டுமே😚!!!!! 😊தேட விடும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி💖..... 💖அழகாக இல்லாமல் இருக்கலாம்.......!!! 💝ஆனால் ஆழமான அன்பு இருக்கும்....!!!💞 ஆனந்தமான வாழ்க்கை வாழ ஆடம்பரம் தேவை இல்லை.......😇 😉அன்பானவர்கள் நம்முடன் இருந்தால் போதும்.....!!!! 😘😘

Thursday 15 September 2022

😇😇காற்று 😇😇

                                                                😇😇காற்று 😇😇



😊கண் இமைக்கும் நேரத்தில், கடந்து சென்ற காற்றை போல, என் வாழ்வில் வந்த சுவடு இன்றி கடந்து சென்றாய் !!!😇  😍காற்றை சுவாசிக்கும் உனக்கும், உன்னை சுவாசிக்கும் எனக்கு, சிறு வேறுபாடு காற்றின்றி சில நொடிகள் வாழலாம் ! 😍நீ நீயின்றி ஒரு நொடி கூட வாழாது என் சுவாசம் !!! 😃  😍 காற்றடித்தால் சுழலும் காற்றாடி போல!! உன்னை கண்டதும் இதயம் சுற்றுகிறது உன் பின்னல்!!!....😉 😊எங்கு எதை தொலைத்ததோ தெரியவில்லை...... யார் கண்ணுக்கும் தெரியாமல் எதையோ தேடி தினமும் திரிகிறது "காற்று".....!!!😇

Saturday 10 September 2022

💧💧💧 நீர்💧💧💧

                           💧💧💧 நீர்💧💧💧

💧💧💧உன் உயிரை சேமிக்கும் வழி  அறிந்தால்.. என்ன செய்வாயோ.. அதையே உலகிற்கும் செய்.. உலகின் உயிர் தண்ணீர்!!💧💧💧 நீந்தும் கயலின் வேகம் நீரின் மேல் தெரியாது.. ஆழ் மனதின் அலைபாயும் எண்ணங்கள் தெரியாது போவதுபோல் எங்கிருந்தோ வந்து உன் இனிய பாச பிணைப்பில் என்னை நனைக்க! நினைக்க! திகைக்க! வைத்தாய். இன்னுமே நான் ஆவலாகத்தானே உள்ளேன் உன்னோடு மீண்டும் ஐக்கியமாய் சீக்கிரம் வந்துவிடு என் மழைக்காதலியே.... நீ விட்டு சென்ற இடத்திலேய காத்து கிடக்கிறேன் உன் காதலனாக.. ஈரம் காய்வதற்குள் மீண்டும் வந்து என் ஸ்பரிஸத்தை உன் அன்பால் அணைத்து விடு....!!!. இறைவனை நேரில் காண முடியவில்லையே என்று கலங்கும் கண்களுக்கு கண்ணீரை துடைக்க அந்த இறைவனால் அனுப்பப்பட்ட தேவ தூதன் 
💧💧💧💧!!!மழை!!! 💧💧💧💧

💧💧save water💧💧




Friday 9 September 2022

🏜️🏜️நிலம் 🏜️🏜️

 

🏜️🏜️நிலம் 🏜️🏜️


😇😇😇😇நிலத்தை நேசிக்கும் வேர் தன்னை வெளிப்படுத்துவதில்லை!! மாறாக அமைதியாய் தன்னாலியன்ற உரம்தனை உறிஞ்சி மரம் செழித்து வளர ,காய்கனி காய்க்க, உதவுகிறது அறுவடை நாளில் வேரை மறந்து மரத்தை மெச்சுகின்றோம்..என்றும் உண்மையான உழைப்பு சலனமின்றி அமைதியாய்... சாது!!! 💚எல்லையில்லா நிலமகளுக்கு எல்லைகள் வகுத்து அடித்து கொள்ளும் நிலையில்லா மனிதர்களை கண்டு நிலமகள் குலுங்கி அழும் வேளை வருவதுதான் நிலநடுக்கமோ???🌊🌊சேற்றைப் புணர்ந்து களித்து கர்வமிட்ட விதையின் மிச்ச எச்சத்திற்கு எவனோ வைத்த பெயர் சோறு .......!!!!
நீ விரும்பாததால் முளைக்கும் வெற்று நிலம் அல்ல ..........விதையின்றி முளைக்கும் புஞ்சை நிலம் .......!!!!😇😇😇😇😇