Search This Blog

Friday 18 April 2014

கரம் பிடித்தேன் காதலை

கரம் பிடித்தேன் காதலை  

கனவில் வந்த
காதல்.....
கனலாய்
கொதித்த காலம்
அழிந்து
போனது.....கல்யாணம்
எனும்
காலப்
பிணைப்பில்
நான் கரம்
பிடித்துக்
கொண்டதால்.....!!

காதல்

No comments:

Post a Comment