Search This Blog

Saturday, 24 August 2013

நீ தந்த வலி

நீ தந்த வலி

உன்னை 
என் மனதிற்குள் 
சிறைப்பிடித்து 
பூட்டி வைக்க 
தான் 
நினைத்தேன்.,

அனால் நீயோ.. 
என்னை 
புதைத்துவிட்டு 
புறம்
சென்றுவிட்டாயே..

No comments:

Post a Comment