Search This Blog

Saturday 23 November 2013

சொன்னா புரியாது!

சொன்னா புரியாது!

அவன்: சரிமா நான் படத்துக்கு போறேன் சாயங்காலம் வந்து பேசுறேன்.

அவள்: என்ன படத்துக்கு போற?

அவன்: “சொன்னா புரியாது”

அவள்: அதெல்லாம் நான் புரிஞ்சுகுறேன் சொல்லு.

அவன்: ஏ படம் பேருதான் சொன்னா புரியாது.

அவன்: இப்போ சொல்லுவியா? மாட்டியா?

அவன்: சொன்னா புரியாது.

அவள்: ச்ச என்ட கூட மறைக்கிற போனை வை.

அவன்: அட ச்சீ,வைடி போனை.

நீதி: இந்த மாதிரி லூசுகளால் தான் பாதி காதல் பாதில முடியுது.

No comments:

Post a Comment